வெள்ளி, 31 டிசம்பர், 2010
என் ஜீவன் பாடுது..
ஏக்கத்தின் முகவரிதனை எனக்களித்து ஏமாற்றமதை
நெஞ்சில் சுமப்பதபதேனடி காரணம் ஏதுமில்லாமலேயே
நேசத்தோடு உன்னையும் நெஞ்சத்தில் சுமக்கும்
காதலன் தான் நான் மறவாதே அன்பே..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக