சனி, 25 டிசம்பர், 2010
கண்ணின் மணியே கண்ணின்..
போராட்டங்கள் விலைபேசும் உலகிது
வழித்துனை இழந்தாலும் மனத்துணை
போதுமடி உனக்கு.அதுவே இழப்பிற்கான
உன்வெகுமதி- அதுவொன்றே போதும்
எத்துணையுமின்றி நீ உலகை ஜெயிக்க..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக