ஞாயிறு, 23 ஜனவரி, 2011

தென்றல்காற்றே தென்றல்காற்றே....


கண்களில் பலநூறு கோலம் கோபமேதுமில்லாமலே..
மாயமறைவில்தான் இன்றெல்லாம் சோகம் தேடும்
சொந்தங்களோ..


சனி, 15 ஜனவரி, 2011

ஓ நெஞ்சமே


என் ஜீவன் கலந்த காற்று உன் சுவாசம் மட்டும்
சேரமறுப்பதேனடி..சிந்தித்தேன் சிறைபவில்லை உன்
சுவசக்காற்றும் நிந்திக்கிறது என்னை..


வியாழன், 13 ஜனவரி, 2011

குயிலபிடிச்சு..


உலகந்தனில் வேட்டையாடும் விவேகமோ நானறிந்தது
நானகநான் ஆனபோது தான்..பயனொன்று பயனின்றி போனது
விபரமறிந்த போது விவாதம் வாயடைத்ததே...


செவ்வாய், 11 ஜனவரி, 2011

கண்ணீர் சிந்தும் மேகம்.


சிந்தும் கண்ணீரெல்லாம் உன் கல்லறையில் படிந்து
கானல் நீரென என்னோடு சேர மறுக்கிறது நீ இல்லை
எனும் நிஜம்தனை ஏற்க மறுத்து...


காதலுக்கு கண்கள் இல்லை


பொறிக்கப்பட்ட நினைவுகள் பொதிப் பொதியாக
பொழிவிழக்கிறது.. அதில் கொஞ்சம் கொஞ்சமாக
ஆவியாகிறது எனது ஜீவன் கண்ணீராக மாறியே..


திங்கள், 10 ஜனவரி, 2011

கூண்டவிட்டு ஒரு பறவ..


காதலின் சொந்தம் சோகமொன்று தான்...
வாழ்வதில் நியாயம் நம்பாசமே மொசமல்ல
இது வாழ்வின் மோட்சமே உறவுகள்
உணரும் வரை மாறாதது எம்சோகமும்..


யாருக்கு ஆறுதல்


நினைவுகள் ஆழமாக ஆழமாக கனக்கிறது
இதயம்.. மீளா துயரமதில் உன் ஞானபகங்கள்
மீளாமல் உன்னை நாடுகின்றது ஆறுதல் தேடி
என் சார்பாக..


ஒரு பெண்புறா..


அழுது அழுது தீர்த்த பின்பும் கூட என்னுள்ளம்
இன்னும் ஆறவில்லை.. இன்று வரையில் மகளாக
தொடர்ந்த என் நிழலில் இன்று தொடர்வதென்னவோ
நீ தந்த காயங்கள் மாத்திரமே..


செவ்வாய், 4 ஜனவரி, 2011

பாடி அழைத்தேன் உன்னை


மொழியொடு நா இருந்தும் ஊமைதான்
என்காதல் இதயமது விழித்திருந்தும் என்
நினைவுகளை மட்டும் உன்னில் உறங்க
விட்டது ஏனம்மா.


திங்கள், 3 ஜனவரி, 2011

பெண்மை கொண்ட மௌனம்


நினைவுகளின் தேக்கமே என் காதல் என்றானது
இன்று உன்பிரிவினால்..
நிழல் கூட நிராகரிக்கின்றது நிஜம்
எதுவென்று அறிந்த பின்பும் கூட..
என்னவளின் பிரிவிற்கு மாற்றீடு மரணமது
மட்டுமே..


சோதனை தீரவில்லை..


சொற்களில் சிதைகின்றது இன்றைய பந்தங்கள் இன்பம்
என்கையில் தோள்தரும் அன்புள்ளங்கள் எனச்சொல்லும்
அம்பு உள்ளம் துன்பம் எனும் போது அறிமுகமற்றவரிகள்
ஆகிவிடுகின்றார்கள்..


வெத்தல மடிச்சு கொடுத்த ..


கண்களால் வந்த காதல் எம்மனம் இணைந்த பின்பும்
கூட தவிப்பு அது மட்டும் துணையாகிவிட்டது நம்
வாழ்வில் காரணம் ஏதும் இல்லாமலேயே..


ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கல்யாணம் ஆயிரம் காலத்து..


அஃனியின் சாட்சிதனில் சேரும் நெஞ்சங்களின் காதல் மட்டும்
அஃனியில் சங்கமம் ஆகுது..
அஃனியதற்கு எண்ணை இந்நெஞ்சங்களின் புரிந்துணர்வு
தான் ..


தோப்பிலே இருந்தாலும்..


சுற்றி இருக்கும் பந்தங்கள் சுமையேற்றி
சுகம் காணம் நேரம் சுற்றங்கள் யாரென்று
நன்றாகவே புரிகின்றது.. வருவதும் போவதும்
அவரவர் தேவைக்கேற்ப தானடா..


About

Top Tabs

aha
Blogger இயக்குவது.

About Me

எனது புகைப்படம்
அத்விகா
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

About Me

எனது படம்
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..

Followers

இதகான மழை..

திகதி..

எங்கிருந்து..

வந்தவர்..