ஞாயிறு, 2 ஜனவரி, 2011
தோப்பிலே இருந்தாலும்..
சுற்றி இருக்கும் பந்தங்கள் சுமையேற்றி
சுகம் காணம் நேரம் சுற்றங்கள் யாரென்று
நன்றாகவே புரிகின்றது.. வருவதும் போவதும்
அவரவர் தேவைக்கேற்ப தானடா..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக