செவ்வாய், 4 ஜனவரி, 2011
பாடி அழைத்தேன் உன்னை
மொழியொடு நா இருந்தும் ஊமைதான்
என்காதல் இதயமது விழித்திருந்தும் என்
நினைவுகளை மட்டும் உன்னில் உறங்க
விட்டது ஏனம்மா.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக