வெள்ளி, 31 டிசம்பர், 2010
என் ஜீவன் பாடுது..
ஏக்கத்தின் முகவரிதனை எனக்களித்து ஏமாற்றமதை
நெஞ்சில் சுமப்பதபதேனடி காரணம் ஏதுமில்லாமலேயே
நேசத்தோடு உன்னையும் நெஞ்சத்தில் சுமக்கும்
காதலன் தான் நான் மறவாதே அன்பே..
வியாழன், 30 டிசம்பர், 2010
எனக்கொரு ம.புறா ஜோடி.
சிக்கனமாக சிதைக்கின்றது காதல் நியமமாக விகிதாசார
அடிப்படையில்,
நிம்மாதியின் வடிவமும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று தான் இந்த
காதலில்..
நான் உள்ளதை சொல்லட்டுமா?
வலியினிலும் வாழ்த்தும் மாண்புமிகு
உள்ளங்கள் நடுவே தீயாக எரிகின்றது
இவளின் உள்ளம்
புதன், 29 டிசம்பர், 2010
நடந்தால் இரண்டடி..
சொந்தங்களை சுமந்து சுமந்தே மனது வலிக்கின்றது
சுகமாக வேண்டிய சொந்தங்களே சோகமதை சுமக்க
வைப்பதேனோ..
பொட்டு வைச்சதாரு அன்னையே..
கண்ணீரின் பாரம் கோடியாயினும் தாங்கும் விழிகள்
உன் தனிமை கோலம் மட்டும் தாங்காதம்மா..
நியாயம் சொல்லும் நிதர்சனம் இதுதானா?
ஒரு பொம்மலாட்டம் நடக்குது..
வாழ்க்கை பந்தயம் இதம்மா..பந்தயந்தனை
நடத்துகிறான் பயமறியான் ஒருவன்.
எண்கட்டையாக சுழல்வது என்னவோ
இந்த அப்பவி மனிதன் தான் ..
செவ்வாய், 28 டிசம்பர், 2010
அண்ணனென்ன தம்பியென்ன..
சொந்தங்களின் உறவு சுவாசம் சுயதேவை முடியும்
வரைக்குமே..
தேவைகள் தீர்ந்தபின் தேவையற்று விலகுகின்றது
உறவெனும் சோக உல்லாசம்..
திங்கள், 27 டிசம்பர், 2010
உயிரே உயிரே..
உன்னை பிரியும் போது பாசத்தோடு பரிதவிப்பு
கூடுகின்றது எதிர்பாராமலே,
உலகை பிரியும் சமயம் ஏக்கத்தோடு விம்மியே
உயிரும் போகிறது..
கண்மணி நில்லு.. காரணம் சொல்லு..
உன்மௌனமதில் புரிகின்ற வார்த்தைகள்
யாவும் என்னை புலனிலக்கச் செய்கிறதன்பே,
அதை நீ ஏன் புரியவில்லை எனத்தான்
தெரியவில்லை..
சனி, 25 டிசம்பர், 2010
கண்ணின் மணியே கண்ணின்..
போராட்டங்கள் விலைபேசும் உலகிது
வழித்துனை இழந்தாலும் மனத்துணை
போதுமடி உனக்கு.அதுவே இழப்பிற்கான
உன்வெகுமதி- அதுவொன்றே போதும்
எத்துணையுமின்றி நீ உலகை ஜெயிக்க..
சனி, 4 டிசம்பர், 2010
கண்ணா உன் கோவிலை தேடி..
என்னை அறியாதவன்னல்ல நீ-இருந்தும்
ஏனிந்த ஊமை நாடகம் காதல் கற்றுதந்த
கண்கள் இன்று மோதலை பிரசவிப்பது
ஏனடா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..