வெள்ளி, 8 ஏப்ரல், 2011
ஓ ஜனனி.. என் சுரம் நீ..
சுரத்தில் சுகம் காண்பவளே அதற்கு என்கனவை
விலை கேட்டால் நியாயம் என்னடி..
சொந்தம் என வந்தவள் பந்தத்தை விளைத்தவள்
யார்நீயென உன் பார்வைதனை வீசுகிறாயே
நியாயமா சொல்லடி..,..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
Blog Archive
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக