விடியலின்றி போனது என் வாழ்வு வரையரையற்ற
உனது வாததில்...
தாங்காத மனமதோ தலைதூக்கத் தவிக்குதடி
உன் செயலால்..
அதன் விளக்கம் என்னவோ என்பாசம் மட்டுமே..
செவ்வாய், 12 ஜூலை, 2011
வெள்ளி, 8 ஏப்ரல், 2011
பூத்திருச்சு கண்ணு பூத்துருச்சு...
அழுகையில் பூக்கும் கனங்களின் கண்ணீரின் என்றும்
பன்னீரை பிரசிப்பதில்லை உன்னை போல்..
தங்கை உணர்வோடு கலந்த என் உயிர் இன்று
அனாதையாகி தவிக்கிறது..,
ஓ ஜனனி.. என் சுரம் நீ..
சுரத்தில் சுகம் காண்பவளே அதற்கு என்கனவை
விலை கேட்டால் நியாயம் என்னடி..
சொந்தம் என வந்தவள் பந்தத்தை விளைத்தவள்
யார்நீயென உன் பார்வைதனை வீசுகிறாயே
நியாயமா சொல்லடி..,..
நானு உந்தன் உறவை..
உயிரின் விண்ணப்பம் உயிரென்பது
உன்காதல் தேடலில் தான் புரிந்தது
புரிதலுக்கும் உயிரின் தாகம் உன்காதல்
உயில் தானா என் அன்பே...
திங்கள், 28 மார்ச், 2011
குடகுமலை காடு..
தனியாக தத்தளிக்கும் தருணங்களும் தனித்து
தத்தளிக்கிறது வலியதின் ஆற்றாமைதனில்..
ஆயினும் நீயில்லை எனும் நிஜமதுவோ உன்
நிழலதை மட்டுமே வேண்டுகின்றதம்மா..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
Blog Archive
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..