வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
நிலவோடும் மலரோடும்..
வலிக்கும் தருணங்களுக்கு வழியில்லை உன்னை
தவிர..
வாடுதல்தனில் வருத்தமில்லை உன் நினைப்பை
தவிர..
புதன், 16 பிப்ரவரி, 2011
அன்னை மடியில்..
உயிர்தனில் ஜனனம் கொடுத்தும் மரணவேதனை
ஏன் தாயே உன்பிள்ளைக்கு..
உன் முகம் மறந்ததில் மறத்து போனது இதயம்..
சொந்த சுமைய தூக்கி..
நினையாத நிஜங்கள் இன்று என்னை நினைக்கிறது
போலும் அதனால்தான் அனலில் வேகுகின்றது என்னோடு
உன் நினைவுகளும் என்னுல்..
உதயம் கீதம் பாடுவேன்..
வழி மாறுதலில் துலாவிய பயணமின்று வலி
தூண்டலில் தவிக்கிறது தனியாக..சொந்தங்களும்
பகைதனில் ஏனோ தடம் மாறுகின்றது பந்த பாசங்கள்..
எனது ராகம் மௌனராகம்..
அன்பனின் ஞாபகக்கண்ணீர் தாலாட்டில் தலைசாயும்
ஜீவன் நானடா..கண்ணீருக்கும் வலிக்கும் உன் ஞாபகங்கள்
என் ஆன்மாவின் ராகமாக உன்னை என்றென்றும் தாலாட்டும்.
எதிர்பார்த்தேன் இளங்கிளிய..
எதிர்பார்ப்பின் நொடிகள் மட்டுமே எஞ்சி இருக்கிறது
என்னோடு உன்னையும் சேர்த்து தூது விடுதலே என்
துதியோ!
சனி, 12 பிப்ரவரி, 2011
ஆரேங்கும் தானுரங்க..
உன் பிரிவால் நாதீயற்று தவிப்பது நான் மட்டுமல்ல,
நம் வாழ்வில் நாம் கண்ட சந்தோஷ நிமிடங்களும்
தான்..
சனி, 5 பிப்ரவரி, 2011
ஆறடி சுவரு தான்..
கபடத்தோடு நடைபோடும் காலந்தனை காப்பதல்லடி
காதல்.. காவலை மீறும் காதல் விழிநீரின் துணையின்றி
கடந்ததாயில்லை..ஆயிரம் தடைகள் வந்தாலும் ஆயராமல்
கை பிடிப்பேன் கலங்காதே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..