சனி, 2 அக்டோபர், 2010
ஒரு பாட்டாலே சொல்லி ...
கைசேராத சொந்தமதிலும் மனம்சேரும் பாட்டோடு
சேர்ந்த சோகசந்தந்தனிலும் சலிக்காத அன்பொன்றே
போதும் கலங்காதே கரைசேரும்நாள் எம்வசமே..
அப்பன் யாரு அம்மா யாரு...
பிறக்கும்போதே துளிர்க்கும் கண்ணீர் இறக்கும்வரை
எம்மில் நதியாக பெருகெடுத்தவன்னமே முழ்கடித்து
ஒவ்வொறு வினாயும் இறக்கச்செய்கிறது..
வெள்ளி, 1 அக்டோபர், 2010
கல்யாணம் வைபோகம்..
காலத்தின் லீலைதனில் கபடமேசூழ காதலின் தீபச்சுடர்
காதலனின் கைதனிலின்று ஒளியிழக்குமென நினையா
நான் பேதைதான்..
வலைக்கு தப்பிய மீனு..
இழிவின் வலியிலும் வக்கற்றவன் வதைப்பிலும்
கண்ணீரின் ஞானமோ எம்சொந்தமாகி கற்றுத்தரும்
பாடமோ - எந்த சொந்தமும் தருவதில்லை..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
Blog Archive
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..