திங்கள், 28 மார்ச், 2011

குடகுமலை காடு..


தனியாக தத்தளிக்கும் தருணங்களும் தனித்து
தத்தளிக்கிறது வலியதின் ஆற்றாமைதனில்..
ஆயினும் நீயில்லை எனும் நிஜமதுவோ உன்
நிழலதை மட்டுமே வேண்டுகின்றதம்மா..


வியாழன், 24 மார்ச், 2011

மலரே தென்றல்..


காத்திருக்கும் கனங்கள் கல்லாக வீற்றிருக்கிறது
நம்காதலில் மாத்திரம்..
கணத்தின் யுகம் பிரிதலின் பிரியக்கணங்களேயன்றி
வேறில்லை..


தேவதை இளம் தேவி..


காதலின் வழி நெடுகிலும் கண்ணீரின் வழிக்கோலம்
காத்திருந்து காயத்தின் வடுவதின் மீதமே நீ, நான்
எனும் நம் காதல்..


About

Top Tabs

aha
Blogger இயக்குவது.

About Me

எனது புகைப்படம்
அத்விகா
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

About Me

எனது படம்
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..

Followers

இதகான மழை..

திகதி..

எங்கிருந்து..

வந்தவர்..